Tuesday 3 December 2013

இணைவைப்பு பற்றி தஃவா தகடு அகற்றப்பட்டது _மங்கலம் கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று அன்று இணைவைப்பு பற்றி  தஃவா செய்து ஒரு வீட்டின் முன் மாட்டப்பட்டிருந்த தகடு கற்றப்பட்டது