Tuesday 3 December 2013

"ஒழுக்கம்" _M.S.நகர் கிளை பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரர்.மங்கலம் தவ்ஃபிக் அவர்கள் "ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 




கேள்விகளுக்கு பதிலளித்த பெண்களுக்கு மார்க்க புத்தக்கங்கள் இலவசமாக வழங்கப்பட்டது