Tuesday 3 December 2013

மஹர் என்பது கட்டாய கடமை _ மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மஹர் என்பது கட்டாய கடமை " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்