Tuesday 3 December 2013

"முஸ்லிமாகவாழ்வோம்! முஸ்லிமாகமரணிப்போம்! " _காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை  சார்பாக 02.12.2013 அன்று சாதிக்பாட்சா நகரில்    தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
  இதில் சகோ.சேக்பரீத்  அவர்கள் "முஸ்லிமாகவாழ்வோம்! முஸ்லிமாகமரணிப்போம்! " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்