Saturday 10 August 2013

S.V.காலனி கிளையில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை  சார்பில் 09.08.2013 அன்று S.V.காலனி  திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 


சகோ.சர்தார் பாஷா @ அப்துல்லாஹ்   அவர்கள் "அல்லாஹ் தந்த சிறப்புகள் " என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.