Saturday 10 August 2013

பல்லடம்கிளையில் நபிவழி பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம்கிளை  சார்பில் 09.08.2013 அன்று பல்லடம்  (மழை பெய்ததினால்) தவ்ஹீத் பள்ளியில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

   
சகோ.பசீர்   அவர்கள் "நோன்பினால் பெற்ற படிப்பினை" என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.