Saturday 10 August 2013

ஏகத்துவப் பிரச்சாரம் _வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 08.08.2013 அன்று ஏகத்துவப் பிரச்சாரத்தின் வாயிலாக பாஷா என்ற சகோதர் தன்னுடைய கையில் கட்டப்பட்டிருந்த கையிற்றை இணைவைப்பு என உணர்ந்து தானே அகற்றினார்.
 அல்ஹம்துலில்லாஹ்.