Saturday 10 August 2013

உடுமலை கிளையில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பில் 09.08.2013 அன்று உடுமலை தக்வா திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 


சகோ. சேக் அப்துல்லாஹ்  அவர்கள் "தியாகஉணர்வை பேணுவோம் " என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.