Saturday 10 August 2013

தாராபுரம் கிளை சார்பில் ரூ.30,850/= மதிப்புள்ள பித்ரா 130 ஏழைகளுக்கு விநியோகம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில்   08.08.2013 அன்று   ரூ.30,850/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் பித்ரா விநியோகம் 130 ஏழைகளுக்கு செய்யப்பட்டது.



கிளை சார்பில் வசூல் வரவு ரூ.  = 20,850/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.= 10,000/=
                     ஆக மொத்த வரவு ரூ. = 30,850/=  

ரூ.136/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள் + இறைச்சிக்கு ரொக்கம் ரூ.100/= வீதம்   130 ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.