Friday 9 August 2013

வடுககாளிபாளையம் கிளையில்ரூ.15900/= மதிப்பு பித்ரா 40 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.15900/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.
 ரூ.175/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.200/=   சேர்த்து 40 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
கிளை சார்பில் வசூல் வரவு ரூ. =13900


மாநில வசூல் சார்பில் வரவு ரூ. =2000