Friday 9 August 2013

"பெருநாள் தொழுகையின் சட்டங்கள்" மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08.08.2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "பெருநாள் தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்.