Thursday 8 August 2013

"பெருமையும் கர்வமும்" _ உடுமலைகிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  07.08.2013 அன்று  "பெருமையும் கர்வமும்" எனும் தலைப்பில் சகோ.சேக் மைதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் உரையை கேட்டு பயன்பெற்றனர்.