Saturday 10 August 2013

நபி வழியில் பெருநாள் தொழுகை _நோட்டீஸ் _ வடுககாளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை  சார்பில்   08.08.2013 அன்று நபி வழியில் பெருநாள் தொழுகை என்ற தலைப்பில் பெருநாள் தொழுகை முறையை விளக்கும் விதமாகவும் பெண்களும் பெருநாள் தொழுகையில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பதை குர்ஆன் ,ஹதீஸ் அடிப்படையில் நோட்டீஸ் 400 அடித்து வடுகன்காளிபாளையம் முழுவதும் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்