Saturday 10 August 2013

மடத்துக்குளம்கிளை சார்பில் ரூ.31600/= மதிப்புள்ள பித்ரா 130 ஏழைகளுக்கு விநியோகம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில்   08.08.2013 அன்று   ரூ.31600/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் 130 ஏழைகளுக்கு  பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.
 


கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=      5800/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.=  25800/= 
                    ஆக மொத்த வரவு ரூ. =  31600/=  

ரூ.160/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள்  + ரூ.100/= இறைச்சிவாங்க   130 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.