Saturday 10 August 2013

ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் ரூ.2800/= மதிப்புள்ள பித்ரா 20 ஏழைகளுக்கு விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.2800/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.



கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=      2200/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.=   600/=
ரூ.140/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள்   20 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.