Saturday 10 August 2013

உடுமலைகிளை சார்பில் ரூ.29660/= மதிப்புள்ள பித்ரா 180 ஏழைகளுக்கு விநியோகம்

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.29660/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.

கிளை சார்பில் வசூல் வரவு ரூ.   = 26060/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ. =  3600/=

ரூ.165/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள்   180 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.