Saturday 10 August 2013

மடத்துக்குளம் கிளையில் நபிவழி பெருநாள் திடல்தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 09.08.2013 அன்று மடத்துக்குளம் A.R.M  மஹால் வளாக திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 



சகோ.ராஜா முஹமது   அவர்கள் "ரமலான் தந்த படிப்பினை" என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.