Saturday 10 August 2013

ஏழை சகோதரருக்கு ரூ.1000/= வாழ்வாதாரஉதவி _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 08.08.2013 அன்று திண்டுக்கல்  மாவட்டம் ஆயக்குடி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு ரூ.1000/= வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.