Saturday 10 August 2013

வடுககாளிபாளையம் கிளையில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம்  கிளை  சார்பில் 09.08.2013 அன்று வடுககாளிபாளையம் தவ்ஹீத் திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "அல்லாஹுவை கண்ணியப்படுத்துவோம்" தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.