Monday, 19 March 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

உடுமலை கிளையில்-18-03-18- அன்று மாலை-7-00- மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, அப்துர்ரஷீத்  தொழுகை முஸ்லீம்களின் அடையாளம் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தர்பியாவிற்கு அழைப்பு - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18/03/2018 அன்று காலை வீடு வீடாக சென்று பெண்கள் தர்பியாவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!



பெண்கள் பயான் - ஊத்துக்குளி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்  ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின்  சார்பாக. 18-03-2018 இன்று 5மணியளவில்  பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  

தலைப்பு  ;;  குழந்தை வளர்ப்பு
உரை: சகோதரி சுலைஹா, பயானில் கலந்து கொண்ட பெண்களுக்கு தொழுகை என்ற  தலைப்பில் 12புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

பெரியத்தோட்டம் கிளையின் பள்ளி கட்டிட பணிக்காக உண்டியல் விநியோகம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் 17/03/2018 அன்று  பெரியத்தோட்டம் கிளையின் பள்ளி கட்டிட பணிக்காக பெரியத்தோட்டம்  கிளை வழங்கிய உண்டியலை மதரஸா மாணவ மாணவிகளுக்கு  100 உண்டியல் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!

பெண்கள் தர்பியா கரும்பலகை தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 16/03/2018 அன்று கரும்பலகையில் பெண்கள் தர்பியா சம்பந்தமாக எழுதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..!

பெண்கள் தர்பியா DTP ஜெராக்ஸ் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக நடக்கவிருக்கும் பெண்கள் தர்பியாவிற்கு 16/03/2018 அன்று 20 DTP கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..!

இலவச புக்ஸ்டால் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக  18:3:18ஞாயிறு காலை9;30 to 12:30 மணிவரை சாதிக்பாஷா நகர் பகுதியில் இலவச புக்ஸ்டால் நடைபெற்றது. இதில் பிறமத சகோதர சகோதரிகளுக்கு என சுமார்  50 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்




குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  18-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 22லிருந்து 30 வரைக்கும் ஓதப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

அல் குர்ஆன் : ஓத பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /18/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 18/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் மனிதர்களில் திறமையான பேச்சு திறன் இருந்தாலும்  அதில் இறையச்சம் இருக்க வேண்டும்  என்பதை பற்றி  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-18-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-172-173- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

இரவுத்தொழுகை : செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 17 /3/2018 அன்று பள்ளியில் இரவுத் தங்கி  இரவுத் தொழுகை  ஜமாஅத்தாக  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக  18/3/2018, பஜருக்குப் பிறகு கிளை மசூரா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,அனுப்பர்பாளையம் கிளையில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 16, வசனம் 83 முதல் 94 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 18-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு  என்ற தலைப்பில் சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

மக்தப் மதரஸா வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  s.v காலனி கிளையின் சார்பாக       நடக்கும் கோல்டன் நகர் மதரசாவில் 17:3:2018.   ஒரு நாள் இஸ்லாமிய  கொள்கைப்பாடம்  நடத்தப்பட்டது, ஆசிரியர் -சகோ. சிராஜ்    அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 17-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அல்-அஹ்ஸாப்  33-வது அத்தியாயம் 41 முதல் 50 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 20 ஆவது வசனத்தில் இருந்து 23 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம் அவர்கள்  விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 17-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (17-03-2018, சனி) அன்று  வரதட்சணை திருமணத்தில் சமையல் வேலை செய்யலாமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!

உணர்வு விற்பனை - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  16/3/18 அன்று உணர்வு வார இதழ் 15 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.10பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை 17:3:18சனி ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  17-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 22லிருந்து 26 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை பொது மஷூரா: செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் (16/03/18) இரவு இஷா தொழுகைக்குப் பிறகு கிளை உறுப்பினர்களுக்கான பொது மஷூரா நடைபெற்றது. இதில் வரக்கூடிய ஏப்ரல்-1  கிளையின் சார்பாக நடைபெறவுள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள்  பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  16-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 6லிருந்து 21 வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்