Saturday, 2 December 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/11/2017 அன்று இஷா  தொழுகைக்கு பின் பள்ளியில் பயான் நிகழ்ச்சி

நடைபெற்றது .சகோதரர்:அபூபக்கர் சித்தீக் (ஸஆதி )அவர்கள்  *(மவ்லீது தீமைகள் குறித்து)  விளக்கமளித்து *உரையாற்றினார்  அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை


1.TNTJ,திருப்பூர்  மாவட்டம்  பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28/11/17 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

இடம் :பெரியதோட்டம் மெயின்வீதி
 உரை : ஷேக் பரீத் பெ.தோட்டம் 
தலைப்பு : மீலாதும், மவ்லீதும்

  2. TNTJ,திருப்பூர்  மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28/11/17 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
இடம் : KNP காலனி மெயின்
 உரை : ராஜா 
தலைப்பு : பேராசை



சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக

சிந்தனை துளிகள்
 1.லவ் ஜிஹாத் உண்மையா?
2. முஸ்லிம் ஆண்கள் ஏமாற்றி இந்து பெண்களை திருமணம் செய்கிறார்களா?
3. இது முரண்பாடாக இல்லையா? 
4. கலப்பு திருமணம் காரணம் என்ன? 
5. இஸ்லாத்தை ஏற்ற ஹதீயா என்ற அகிலா:
- உண்மை நிலை என்ன?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று(28.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

மருத்துவ உதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 27-11-17- அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட  ஒரு சகோதரருக்கு ரூ5000( ஐந்தாயிரம்) மருத்துவ உதவி வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم••


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 28-11-17 அன்று மதியம் 2:30 மணிக்கு  குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது. 

இதில் சகோ. பஷீர் அலி. அவர்கள் *நீங்கள் செய்யாததை பிறரிடம் சொல்லாதீர்கள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-28-11-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 40-44- படித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 28-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி -காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 28-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு- காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
 1. வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம்?
2. வட்டியை தடை செய்து இருப்பது ஏன்?
3. இது முரண்பாடாக இல்லையா? 
4. வியாபாரமும் வட்டியும் ஒன்று தானே? 
5. நமது தேவைக்காக பொருளாகவோ,பணமாகவோ பெறுவது தவறா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 நேற்று(27.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

Thursday, 30 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக  இன்று  (27.11.2017) மஃரிபுக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஷாஹிது ஒலி அவர்கள் வாட்டி வதைக்கும் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 27-11-2017 அன்று பெண்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் 95வது அத்தியாயம்  விளக்கவுரை சகோதரர் :ஜாகிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளை சார்பாக 26:11:17 அஸர் தொழுகைக்குப்பிறகு அண்ணாநகர்பகுதியில்

 பள்ளியின் பின்புறம் உள்ளவீட்டில் பெண்கள்பயான் நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். உரை ; நிஷார்பாத்திமா,தலைப்பு;சொர்க்கம்

தெருமுனைபிரச்சாரம் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,பல்லடம் கிளை சார்பாக 26:11:17 மஃரிப் தொழுகைக்குப்பிறகு காமராஜர் நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்

நடைபெற்றது. ஷஜ்ஜாத் அவர்கள் எதற்காக தொழவேண்டும் 
என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 25-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 25-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  சிராஜ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 26-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  சிராஜ் அவர்கள் பணிவுடையோரின் பண்புகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 26/11/2017/ அன்று கடை வீதி பகுதியில் கரும்பலகை தாஃவா மவ்லீது சம்பந்தமாக எழுதப்பட்டது.( அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 25.11.2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது. அதில் சகோதரி -ரஹ்மத் நிஷா அவர்கள் சொர்க்கத்தின் இன்பங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  26/11/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு ஜம் ஜம் நகர் பகுதியில்"பெண்கள் பயான் " நடைபெற்றது. இதில் சகோதரர் :பிலால் அவர்கள்" மவ்லீதும் மீலாதும் "என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   

திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு ** குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்** பயிற்சி வகுப்பு நடை பெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்
பயிச்சி வகுப்பு நடத்தினார்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து 

குர்ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,
உடுமலை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் 
சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 37-40- படித்து விளக்கப்பட்டது,

அல்ஹம்துல்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்

அல்ஹம்துல்லாஹ்*

Tuesday, 28 November 2017

இரத்ததான முகாம் சம்பந்தமான பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/11/2017/ அன்று இரவு டிசம்பர் 03 தேதி நடைபெற இருக்கம் இரத்த தான முகாம்  சம்பந்தமான பிளக்ஸ்  8/6 ,12/8 அளவு உள்ள பிளக்ஸ்  (02) ,மங்கலம் நால் ரோட்டில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்





பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 26-11-17- அன்று   பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்