Saturday, 2 December 2017
தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

1.TNTJ,திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28/11/17 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
இடம் :பெரியதோட்டம் மெயின்வீதி
உரை : ஷேக் பரீத் பெ.தோட்டம்
தலைப்பு : மீலாதும், மவ்லீதும்
2. TNTJ,திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28/11/17 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்
இடம் : KNP காலனி மெயின்
உரை : ராஜா
தலைப்பு : பேராசை
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
1.லவ் ஜிஹாத் உண்மையா?
2. முஸ்லிம் ஆண்கள் ஏமாற்றி இந்து பெண்களை திருமணம் செய்கிறார்களா?
3. இது முரண்பாடாக இல்லையா?
4. கலப்பு திருமணம் காரணம் என்ன?
5. இஸ்லாத்தை ஏற்ற ஹதீயா என்ற அகிலா:
- உண்மை நிலை என்ன?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
இன்று(28.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு- காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
1. வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம்?
2. வட்டியை தடை செய்து இருப்பது ஏன்?
3. இது முரண்பாடாக இல்லையா?
4. வியாபாரமும் வட்டியும் ஒன்று தானே?
5. நமது தேவைக்காக பொருளாகவோ,பணமாகவோ பெறுவது தவறா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
நேற்று(27.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
Thursday, 30 November 2017
குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

இதில் சகோ. சிராஜ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 26-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் நடைபெற்றது.
இதில் சகோ. சிராஜ் அவர்கள் பணிவுடையோரின் பண்புகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து
குர்ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை)
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்,( அல்ஹம்துலில்லாஹ்)
Subscribe to:
Posts (Atom)