Saturday 2 December 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு- காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
 1. வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம்?
2. வட்டியை தடை செய்து இருப்பது ஏன்?
3. இது முரண்பாடாக இல்லையா? 
4. வியாபாரமும் வட்டியும் ஒன்று தானே? 
5. நமது தேவைக்காக பொருளாகவோ,பணமாகவோ பெறுவது தவறா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 நேற்று(27.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.