Saturday 2 December 2017

பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم••


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 28-11-17 அன்று மதியம் 2:30 மணிக்கு  குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது. 

இதில் சகோ. பஷீர் அலி. அவர்கள் *நீங்கள் செய்யாததை பிறரிடம் சொல்லாதீர்கள்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்