Thursday, 30 November 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பொருளாதாரம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக  இன்று  (27.11.2017) மஃரிபுக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஷாஹிது ஒலி அவர்கள் வாட்டி வதைக்கும் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 27-11-2017 அன்று பெண்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் 95வது அத்தியாயம்  விளக்கவுரை சகோதரர் :ஜாகிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம் கிளை சார்பாக 26:11:17 அஸர் தொழுகைக்குப்பிறகு அண்ணாநகர்பகுதியில்

 பள்ளியின் பின்புறம் உள்ளவீட்டில் பெண்கள்பயான் நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ். உரை ; நிஷார்பாத்திமா,தலைப்பு;சொர்க்கம்

தெருமுனைபிரச்சாரம் - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,பல்லடம் கிளை சார்பாக 26:11:17 மஃரிப் தொழுகைக்குப்பிறகு காமராஜர் நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்

நடைபெற்றது. ஷஜ்ஜாத் அவர்கள் எதற்காக தொழவேண்டும் 
என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

 1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 25-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 25-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  சிராஜ் அவர்கள் உங்களை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 26-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 
இதில் சகோ.  சிராஜ் அவர்கள் பணிவுடையோரின் பண்புகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 26/11/2017/ அன்று கடை வீதி பகுதியில் கரும்பலகை தாஃவா மவ்லீது சம்பந்தமாக எழுதப்பட்டது.( அல்ஹம்துலில்லாஹ்)

பெண்கள் பயான் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 25.11.2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைப்பெற்றது. அதில் சகோதரி -ரஹ்மத் நிஷா அவர்கள் சொர்க்கத்தின் இன்பங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  26/11/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு ஜம் ஜம் நகர் பகுதியில்"பெண்கள் பயான் " நடைபெற்றது. இதில் சகோதரர் :பிலால் அவர்கள்" மவ்லீதும் மீலாதும் "என்ற தலைப்பில் உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   

திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு ** குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்** பயிற்சி வகுப்பு நடை பெற்றது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்
பயிச்சி வகுப்பு நடத்தினார்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து 

குர்ஆன் வசனங்களில் இருந்து ஒரு பார்வை) 
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,
உடுமலை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் 
சூரா ஆலுஇம்ரான் வசனங்கள் 37-40- படித்து விளக்கப்பட்டது,

அல்ஹம்துல்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்

அல்ஹம்துல்லாஹ்*

Tuesday, 28 November 2017

இரத்ததான முகாம் சம்பந்தமான பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/11/2017/ அன்று இரவு டிசம்பர் 03 தேதி நடைபெற இருக்கம் இரத்த தான முகாம்  சம்பந்தமான பிளக்ஸ்  8/6 ,12/8 அளவு உள்ள பிளக்ஸ்  (02) ,மங்கலம் நால் ரோட்டில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்





பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 26-11-17- அன்று   பெண்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 26-11-17- அன்று காலை 8-10 மணி  வரை ஆண்களுக்கான திருக்குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, தாராபுரம் கிளை இமாம் முகம்மது சுலைமான் பயிற்சியளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  வாராந்திர பெண்கள்  பயான்  ஞாயிறு 26/11/17 மாலை 5.15 மணிக்கு நடைபெற்றது,  

தலைப்பு.   இறையச்சம்
உரை சகோ. மங்கலம்தௌஃபிக் ,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று இந்த வார உணர்வு வார இதழ் = 40 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள உணர்வு இதழ் 40 கடைவீதி,காவல்நிலையம், அலுவகங்களுக்கு -  உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

உணர்வு வார இதழ் வினியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று இந்த வார உணர்வு வார இதழ் = 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  26-11-2017 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள பேக்கரி, சலூன் கடை, சங்கம் போன்ற இடங்களிலும் மாற்றுமத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10  மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின் வீடுகளுக்கு - 15 என மொத்தம் - 25 உணர்வு இதழ் இலவசமாக விநியோகம்செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

தர்பியா நிகழ்ச்சி ( நல்லொழுக்க பயிற்சி ) - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   26-11-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி ( நல்லொழுக்க பயிற்சி ) நடைபெற்றது. இதில் சகோ.  அபுபக்கர் சித்தீக் ஸஅதி அவர்கள் " சஹாபாக்களின் தியாகமும் நாம் பெற வேண்டிய படிப்பினையும் " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு 26/11/17  பெண்கள் பயான் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் ,
இடம் : சகோ.அபுத்தாஹீர் வீடு
உரை : ஷேக் அப்துல்லா (தாராபுரம்)  
தலைப்பு : மவ்லீதும்,தொழுகையும்

திருக்குர்ஆனை அதன் மூல மொழி அரபியில் ஓதும் பயிற்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக செரங்காடு கிளையில் 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை)- காலை 10:00 முதல் 11:00 வரை திருக்குர்ஆனை அதன் மூல மொழி அரபியில் ஓதும் பயிற்சியும், 11:00  முதல் 12:00 வரை தொழுகைக்குப் பின் ஓதும் துஆக்கள் மனனப் பயிற்சியும் நடைபெற்றது. ஆசிரியர் : சகோதரர் கௌஸ்.

அல்ஹம்துலில்லாஹ்..........

குர்ஆன் விளக்க வகுப்பு - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- பிலால் அவர்கள் அல்குர்ஆன் 3:134 வசனத்திற்கு விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.......

ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,GKகார்டன் கிளையின் சார்பாக 26-11-2017 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஆண்களுக்கான தர்பியா ஏற்பாடு செய்யப்பட்டது ,இதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார் ..

அல்ஹம்துலில்லாஹ்..........