Sunday, 30 March 2014
போரின் இலக்கணம் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 29.03.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "போரின் இலக்கணம் _53" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.Saturday, 29 March 2014
இறைவனுக்காக பலியிடுபவை ஏழைகளுக்கே _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 28.03.2014 அன்று சகோ.சலீம் அவர்கள் "இறைவனுக்காக பலியிடுபவை ஏழைகளுக்கே!" _292 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
"கியாமத் நாளில் மூர்ச்சை ஆவதிலிருந்து விதிவிலக்கு _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.03.2014 அன்று சகோ.செய்யது அலி அவர்கள் "கியாமத் நாளில் மூர்ச்சை ஆவதிலிருந்து விதிவிலக்கு _346 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
கிளை நிர்வாக ஐவர்குழு _M.S.நகர் கிளை பொதுக்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையில் 23.03.2014 அன்று திருப்பூர் மாவட்டசெயலாளர்.சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகி சகோ. பசீர் முன்னிலையில், கிளைப்பொதுக்குழு நடைபெற்றது.
கிளை நிர்வாகம் கலைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவர்குழு அமைக்கப்பட்டது.
ஐவர்குழு தலைவர் :
1.அர்ஷத்-7871444888
ஐவர் குழு உறுப்பினர்கள்:
2.சிராஜ்-7871888444
3.சல்மான்-9629496284
4.அப்துல்லாஹ்-9865986567
5.இலியாஸ்-9787539684
கிளை நிர்வாகம் கலைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐவர்குழு அமைக்கப்பட்டது.
ஐவர்குழு தலைவர் :
1.அர்ஷத்-7871444888
ஐவர் குழு உறுப்பினர்கள்:
2.சிராஜ்-7871888444
3.சல்மான்-9629496284
4.அப்துல்லாஹ்-9865986567
5.இலியாஸ்-9787539684
கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.சகோ.A.P.நாகராஜன்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 27.03.2014 அன்று நமதுஅலுவலகத்திற்கு வருகை தந்த கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.சகோ.A.P.நாகராஜன் அவர்களுக்கு நமது அரசியல் நிலைபாடுகள், பிரச்சார முறைகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது என்பதை எடுத்து சொல்லி திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!Thursday, 27 March 2014
"உயிருடன் உயர்த்தப்பட்ட ஈசா நபி _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27.03.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "உயிருடன் உயர்த்தப்பட்ட ஈசா நபி _151 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஒற்றுமை எனும் கயறு _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 26.03.2014 அன்று சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் "ஒற்றுமை எனும் கயறு _98" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.Wednesday, 26 March 2014
Subscribe to:
Posts (Atom)












