Saturday 29 March 2014

பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் சகோ.பரமசிவம் க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _ மங்கலம் R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை  சார்பில்  27.03.2014 அன்று நமதுஅலுவலகத்திற்கு வருகை தந்த பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் சகோ.பரமசிவம் அவர்களுக்கு   திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம்  ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!