Saturday 29 March 2014

"கியாமத் நாளில் மூர்ச்சை ஆவதிலிருந்து விதிவிலக்கு _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

 

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 27.03.2014 அன்று சகோ.செய்யது அலி   அவர்கள்   "கியாமத் நாளில் மூர்ச்சை ஆவதிலிருந்து விதிவிலக்கு _346 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.