Saturday 29 March 2014

இணைவைப்பு பற்றி தஃவா கயிறுகள் அகற்றம் _சிட்கோ (முதலிபாளையம்) கிளை

   
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை யின் சார்பாக 25.03.2014 அன்று  இணைவைப்பு பற்றி தஃவா செய்து இணைவைப்புகயிறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....