Saturday 29 March 2014

தஃவா செய்து இணைவைப்பு கயிறு அகற்றம் _ M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  யின் சார்பாக 28.03.2014 அன்று  இணைவைப்பு பற்றி தஃவா செய்து ஒரு சகோதரர் கட்டியிருந்த இணைவைப்பு கயிறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....