Thursday 27 March 2014

ஒற்றுமை எனும் கயறு _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 26.03.2014 அன்று சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள்   "ஒற்றுமை எனும் கயறு _98" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.