Wednesday 26 March 2014

"கல்வியின் அவசியம் " _ வெங்கடேஸ்வராநகர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை 25.03.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோதரர்.சாஹிது ஒலி  அவர்கள் "கல்வியின் அவசியம்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....