Wednesday 26 March 2014

"தொழுகை" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில்    24.03.2014 அன்று   தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோதரர்.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள்  "தொழுகை"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....