Monday, 30 December 2013
"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _அலங்கியம் கிளை மெகாபோன் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 29.12.2013 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.யூசுப் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ மெகாபோன் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோ.யூசுப் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ மெகாபோன் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
"சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்" _உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், ஆண்டியகவுண்டனூர் கிளைகள் சார்பாக
29-12-2013 அன்று ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்டதர்பியா கூட்டம்"
நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட துணை செயலாளர். சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் "சிறை செல்லும் போராட்ட அவசியமும், இம்மை மறுமை நன்மைகளும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....
போராட்டத்திற்கு இதுவரை கிளைகள் சார்பில் செய்துள்ள பணிகள் குறித்து கேட்டறிந்து, இனி செயல்பட வேண்டிய வழிமுறைகளை விளக்கினார்கள்...
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட விழிப்புணர்வு விளம்பரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை
Saturday, 28 December 2013
காங்கயம் கிளை பொதுகுழு _புதியநிர்வாககுழு

கீழ்கண்ட புதிய நிர்வாககுழு தேர்வு செய்யப்பட்டது...
1. A.இஸ்மாயில் கான் .............. -9943221850
2. A.அப்துர்ரஹ்மான் ........ -8526061572
3. A.பீர்முஹம்மது ............... -8883747904
4. M.பிஸ்மில்லாஹ் கான் -9043441347
5. K.S.இப்ராஹிம் .. -9600311737
"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டஆலோசனை கூட்டம் _மங்கலம், மங்கலம்கோல்டன்டவர், மங்கலம்R.P.நகர் கிளை
.jpg)
கிளைகளின் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு எவ்வாறு எல்லாம் பிரச்சாரம் அமைக்கலாம் என்று ஆலோசனை நடத்தி மூன்று கிளைகளும் ஒன்றாக இணைந்து பணிகளை செய்வது முடிவு செய்யப்பட்டது.
"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட"சேமிப்பு உண்டியல் _மங்கலம் R.P.நகர் கிளை

கிளை முதலீடு ரூ.7.50 .... பலன் பல்லாயிரம்....
Friday, 27 December 2013
மங்கலம் R.P.கிளை பொதுகுழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.கிளை பொதுகுழு 25-12-2013 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது... கீழ்கண்ட புதிய நிர்வாகம் தேர்வுசெய்யப்பட்டது...
மங்கலம் R.P. நகர் கிளை நிர்வாகிகள் :
தலைவர் ........... யாசர் அரபாத்.... ........ 93454 56363
செயலாளர்.. ........ ஷம்சுதீன்.... ............. 81446 25211
பொருளாளர்..... தாஜுதீன்.. ....................90251 20325
து.தலைவர் ..... சமீர் .............................. 90437 28522
து.செயலாளர்.. ...... M.l. அபுதாகிர் ..... 96009 58876
மாணவரணி ............. யாசர் .......................
தொண்டரணி................ ரபீக்
மங்கலம் R.P. நகர் கிளை நிர்வாகிகள் :
தலைவர் ........... யாசர் அரபாத்.... ........ 93454 56363
செயலாளர்.. ........ ஷம்சுதீன்.... ............. 81446 25211
பொருளாளர்..... தாஜுதீன்.. ....................90251 20325
து.தலைவர் ..... சமீர் .............................. 90437 28522
து.செயலாளர்.. ...... M.l. அபுதாகிர் ..... 96009 58876
மாணவரணி ............. யாசர் .......................
தொண்டரணி................ ரபீக்
Subscribe to:
Posts (Atom)