Saturday, 27 July 2013

மாநில தலைமையகத்திற்காக நிதியுதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 26.07.2013அன்று ரூ.2000/=ஐ  TNTJ  மாநில தலைமையக செலவினங்களுக்காக
சகோ.பசீர்   வசம்  மங்கலம் கிளை நிர்வாகிகள்  நிதியுதவி   வழங்கினர்.

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 26.07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சுப்புராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சார்பில் 26.07.2013 அன்று இஸ்லாமிய மார்க்கம் குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட தலைமை மர்கசுக்கு வருகை தந்த  திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சார்ந்த  பிறமத சகோதரர்.சுப்புராஜ்  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர்நபிகள் நாயகம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,  அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுகேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்கள்  வழங்கி மாவட்ட நிர்வாகிகள் இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்கள் வழங்கினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

Friday, 26 July 2013

இறுதிநாளின் அடையாளங்கள் _ரமலான் தொடர் பயான் _ உடுமலைகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள்

கலந்துகொள்கின்றனர்.


24,25, 26.07.2013 ஆகிய நாட்களில் "இறுதிநாளின் அடையாளங்கள் " எனும் தலைப்பில் சகோ.ராஜா   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பிறமத சகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 26.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.ஸ்டீபன்   அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, மற்றும் கடவுள்யார் ? DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு ரூ.5200/=மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 25.07.2013 அன்று பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரர்.கோவை அப்துல்கபூர் அவர்களுக்கு ,  ரூ.5200/=மருத்துவஉதவி அவர்களின் மனைவியிடம் வழங்கப்பட்டது.

உடுமலை திருமலைசாமி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 24.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.உடுமலை திருமலைசாமி  அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, மற்றும் கடவுள்யார் ? DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 24 July 2013

திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற சுப்பிரமணியம் ...சல்மான் ஆக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் திருப்பூர் காதர்பேட்டை பகுதியை சேர்ந்த  சகோதரர். சுப்ரமணியம் என்பவர் 19.07.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை சல்மான் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

"வறுமை" _S.V.காலனி ரமலான் தொடர் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 23.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான்  நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள், பெண்கள்  கலந்துகொண்டனர்.
"வறுமை" எனும் தலைப்பில் சகோ.தீன்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Tuesday, 23 July 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை யின் சார்பாக 14.07.2013 அன்று  கோம்பைதோட்டம் பகுதியில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். அஹமது கபீர்  அவர்கள், 
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார் 

தாராபுரம் வடிவேல் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 23.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.வடிவேல் அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1  மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, கடவுள் யார் ?DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர்.ஸ்டீபன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சார்பில் 20.07.2013 அன்று இஸ்லாமிய மார்க்கம் குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட தலைமை மர்கசுக்கு வருகை தந்த   பிறமத சகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுகேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மாமனிதர்நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள்  வழங்கி மாவட்ட நிர்வாகிகள் இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்கள் வழங்கினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹுவின் வரம்புகள் _உடுமலைகிளை தினசரி பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.


21.07.2013 அன்று  "அல்லாஹுவின் வரம்புகள் " எனும் தலைப்பில் சகோ.அஹமது கபீர்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Monday, 22 July 2013

"இரண்டு மகிழ்ச்சி" _மார்க்க விளக்க பயான் _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர்  கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  21.07.2013 அன்று மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோ.கோவை ரஹமதுல்லாஹ்அவர்கள் "இரண்டு மகிழ்ச்சி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

ஏழை சகோதரிக்கு ரூ.1450/=மருத்துவஉதவி S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 22.07.2013 அன்று ஏழை சகோதரி.மெஹ்ராஜ் அவர்களுக்கு , சிறுநீரக கோளாறு சிகிச்சைக்காக ரூ.1450/=மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை _மடத்துக்குளம் கிளை ரமலான் தொடர் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம் மர்கஸில்   21.07.2013 அன்று  ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான்  நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
"இஸ்லாத்தில் இடை தரகர் இல்லை " எனும் தலைப்பில் சகோ.உஸ்மான்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அர்ஷின் நிழல் யாருக்கு? _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 21-07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "அர்ஷின் நிழல் யாருக்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.


"திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" _தாராபுரம் கிளை ரமலான் தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  20,21.07.2013 அன்று  ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான்  நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
"திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" எனும் தலைப்பில் சகோ.நூர்முஹமது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"நோன்பின் நோக்கம் " _S.V.காலனி கிளை ரமலான் தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 21.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான்  நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
"நோன்பின் நோக்கம் " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Sunday, 21 July 2013

"நபி வழியில் தொழுகை சட்டங்கள்" வழங்கி தாவா_அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 20.07.2013 அன்று  மர்கசுக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்.இக்ரம் அவர்களிடம் இஸ்லாத்தின் அடிப்படை  அல்குர்ஆன்,ஆதாரப்பூர்வமான நபிவழி  என்பதை சொல்லி "நபி வழியில் தொழுகை சட்டங்கள்" எனும் புத்தகம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.இராமகிருஷ்ணன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 20.07.2013 அன்று தாராபுரம் பிறமத சகோதரர்.இராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்க்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1  மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்-1 , மனிதனுக்கேற்ற மார்க்கம் -1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 20 July 2013

"இறையச்சம்" மங்கலம் கிளை மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 19-07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"ஏகத்துவ கொள்கைவாதிக்கு ஏற்படும் துன்பங்கள் " _உடுமலைகிளை தொடர்பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொள்கின்றனர்.

19.07.2013 அன்று  "ஏகத்துவ கொள்கைவாதிக்கு ஏற்படும் துன்பங்கள்  " எனும் தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"இரட்டிப்பு மகிழ்ச்சி" _மார்க்க விளக்க பயான் திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர்  கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  20.07.2013 அன்று மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோ.கோவை ரஹமதுல்லாஹ்அவர்கள் "இரட்டிப்பு மகிழ்ச்சி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19.07.2013 அன்று  மர்கசுக்கு வந்த சகோதரரிடம் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து,அவர் கட்டியிருந்த இணை வைப்பு கயறுகள்    அகற்றப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்