Monday 22 July 2013

அர்ஷின் நிழல் யாருக்கு? _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 21-07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "அர்ஷின் நிழல் யாருக்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.