Thursday, 14 December 2017
நோட்டீஸ் விநியோகம் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக 03/12/2017 அன்று ஊத்துக்குளி டவுன் பகுதியில் அனைத்து வீடுகளுக்கு "மீலாதும் மவ்லீதும்" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
தெருமுனைபிரச்சாரம் ** நோட்டீஸ் விநியோகம் - கோம்பைதோட்டம் கிளை

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 01/12/2017 அன்று அருகில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு "மீலாதும் மவ்லீதும்" என்ற தலைப்பில் 400 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/12/2017 அன்று இரவு பழகுடேன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். ஷேக் ஃபரீத் அவர்கள் "இபதாத்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!
Wednesday, 13 December 2017
கண்டன ஆர்பாட்டம் ஏன் விழிப்புணர்வு பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய 13-12-2017 அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை அழைக்கும் முகமாக வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.
(மொத்தம் - 7 இடங்களில் மெகா போன் பிரசாரம் நடைபெற்றது )
அல்ஹம்துலில்லாஹ்
கண்டன ஆர்பாட்டம் ஏன் - குமரன் காலனி கிளை

சகோ.அப்துர் ரஹ்மான் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
கண்டன ஆர்பாட்டம் ஏன் - காலேஜ்ரோடு கிளை

சகோ.சஜ்ஜாத் உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
கண்டன ஆர்பாட்டம் ஏன் - இந்தியன் நகர் கிளை

சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - அனுப்பர்பாளையம் கிளை

மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - காதர்பேட்டை கிளை

கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 12-12-2017 அன்று பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா - ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இல்லாத லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அப்பாவி முஸ்லிம் பெரியவரை கோடாரியால் குத்தி உயிரோடு எரித்துக்கொன்ற காட்டுமிராண்டியை தூக்கிலிடக்கோரியும்,இது போன்ற முஸ்லிம் விரோதபோக்குகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்ஷா அல்லாஹ் 13-12-2017 புதன் கிழமை அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)