Wednesday 13 December 2017

கண்டன ஆர்பாட்டம் ஏன் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/12/2017  அன்று இஷா தொழுகைக்குபின்  13 ம்தேதி   திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது,
சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி) உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)