Wednesday 13 December 2017

கண்டன ஆர்பாட்டம் ஏன் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளையின் சார்பாக 12/12/2017  அன்று மஹரிப் தொழுகைக்குபின்  13 ம்தேதி   திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது இதில் சகோ. சிராஜ் அவர்கள் உரையாற்றினார்,

அல்ஹம்துலில்லாஹ்