Wednesday 13 December 2017

கண்டன ஆர்பாட்டம் ஏன் - குமரன் காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 12/12/2017  அன்று குமரன் காலனி நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் டிசம்பர்  13 ம்தேதி புதன் கிழமை    திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது,
சகோ.அப்துர் ரஹ்மான் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)