Wednesday 13 December 2017

கண்டன ஆர்பாட்டம் ஏன் விழிப்புணர்வு பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 12-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய   13-12-2017 அன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக மக்களை அழைக்கும் முகமாக வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் "  அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

(மொத்தம்  - 7 இடங்களில் மெகா போன் பிரசாரம் நடைபெற்றது )
அல்ஹம்துலில்லாஹ்