Monday, 17 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு குழு தாவா - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 13-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குழு தாவா - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 13.4.2017 அன்று இரண்டாவது நாளாக பெண்கள் வீடு வீடாக சென்று முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாடு அழைப்பு பற்றி நோட்டீஸ், ஸ்டிக்கர், புத்தகம் மற்றும் வசூல் பணியும் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளை சார்பாக 11/4/17 அன்று காலை 11 மணிக்கு பள்ளியில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு தொழுகை சட்டம் என்ற தலைப்பில் சகோ.அபூபக்கர் சித்திக் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - மங்கலம் கிளை

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/04/17 அன்று மாநாட்டு வாகன ஸ்டிக்கர் 50 வாகனங்களுக்கு ஒட்டப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ.அபூபக்கர் சித்திக் நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 13-04-2017 அன்று இந்திரா நகர்  கிராமத்தில்  பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து  முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு நோட்டீஸ் விநியோகம்  மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது மொத்தம்.87நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,உணர்வு 50 வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 13-04-17- சுபுஹுக்கு பின் - அறிவும்அமலும் நிகழ்வில் ஒளூவுக்குப்பின் ஓதும் துஆ என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர் -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 12-04-17 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள், சேயூர் சுன்னத் பள்ளி முன்பும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், அவினாசி to மங்கலம் ரோடு பகுதிகளிலும் 60 போஸ்டர்கள் மேல் ஒட்டப்பட்டது. லேம்ப் (Lamp) போஸ்டர் 150 ஓட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட மாநாடு அழைப்பு -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 12-04-17 "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாடு அழைப்பு, சேவூர் - 2 சுன்னத் ஜமாஅத் பள்ளி முத்தவல்லி அவர்களிடமும், மற்றும் அவினாசி, தேவராயம் பாளையம், ஆகிய 4 பள்ளி முத்தவல்லி அவர்களிடம் நேரில் சந்தித்து அழைப்பு கடிதம் கொடுத்து வருகின்ற ஜும்ஆ உரையில் மக்களுக்கு அழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் சேவூர் பள்ளியில் முத்தவல்லி அனுமதியோடு மாநாடு நோட்டீஸ் 200 பள்ளியில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.

நாள்.13:4:2017

மாவட்ட மாநாடு பணிகளுக்காக நிதியுதவி - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக   12.04.2017 அன்று மாவட்ட மாநாடு பணிகளுக்காக  ரூபாய் 2,20,000. மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

மாவட்ட மாநாடு நிதியுதவி -வடுகன்காளிபாளையம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   12.04.2017 அன்று மாவட்ட மாநாடு பணிகளுக்காக  ரூபாய் 37000.மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் ,sv காலனி கிளையின் சார்பாக   13-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "  நல்லறங்கள்"எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாடு அழைப்பு -

TNTJ  ஆண்டிய கவுண்டனூர் கிளையில் -12-04-17 " முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாடு அழைப்பு  பக்கத்து ஊர்களான  எலையமுத்தூர்,    கல்லாபுரம்,அமராவதி நகர் ஆகிய பகுதிகளில் 40 வீடுகளுக்கு சென்று தாவா செய்து  நோட்டீஸ் வழங்கப்பட்டது.மேலும் சுன்னத் முத்தவல்லிகளிடம் கடிதம் கொடுத்து வருகின்ற ஜும்மா உரையில் மக்களுக்கு அழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.




அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிர்ச்சி  வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இனைவைப்பாளர்கள் இடத்தில் தூய இஸ்லாத்தை எடுத்து சொல்லும் போது பல சோதனைகள் வரும் )என்ற தலைப்பில் ) விளக்கம் அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 13-04-17 வியாழன் பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து  அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  பாங்கு.இகாமத் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாட்டு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 12-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாட்டு போஸ்டர் 40 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்து.அல்ஹம்துலில்லாஹ்.

சுன்னத் ஜமாத் பள்ளிகளுக்கு மாவட்ட மாநாடு அழைப்பு - பெரியகடைவீதி கிளை


                        TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக 12-04-2017 அன்று ஐந்து சுன்னத் ஜமாத் பள்ளிகளுக்கு

1. பெரிய பள்ளிவாசல்
2. ஜைத்தூன் பள்ளிவாசல்
3. மரக்கடை பள்ளிவாசல்
4. T.K.T பள்ளிவாசல்
5.டூம்லைட் பள்ளிவாசல்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டின் அழைப்பு கடிதம் நோட்டீஸ் மாநாட்டு சிறப்பிதழ் புத்தகம் கொடுத்து ஜீம்ஆ வில் மாநாட்டிற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக இந்து முன்னணியை சார்ந்த ராஜன் என்ற மாற்றுமத சகோதரருக்கு உணர்வு வழங்கப்பட்டது

நாள்.13:4:17

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - G.K கார்டன்


  TNTJ திருப்பூர் மாவட்டம், G k கார்டன் கிளையின் சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு  2*4 பிளக்ஸ்  23 எண்ணிக்கையில் G k கார்டன் சாரதாநகர்   பாத்திம நகர் வளையங்காடு அகிய பகுதியில் பொது மக்கள் பார்வையில்  வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - குமரன் காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக 13-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் 10 வது அத்தியாயம் 30.31.32. வது வசனங்களுக்கு விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா -குமரன் காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக 13-04-2017 அன்று பெண்கள் தாவா குழு தனி நபர் தாவா 20 நபர்களை சந்தித்து   அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 20 நோட்டிஸ் 20 தரப்பட்டு மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட மாநாடு ஆலோசனை கூட்டம் -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் நிர்வாகிகள் மசூரா நடந்தது இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் கிளை தாவா பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது

நாள்.13:4:17