Monday 17 April 2017

மாவட்ட மாநாடு அழைப்பு -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 12-04-17 "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) மாநாடு அழைப்பு, சேவூர் - 2 சுன்னத் ஜமாஅத் பள்ளி முத்தவல்லி அவர்களிடமும், மற்றும் அவினாசி, தேவராயம் பாளையம், ஆகிய 4 பள்ளி முத்தவல்லி அவர்களிடம் நேரில் சந்தித்து அழைப்பு கடிதம் கொடுத்து வருகின்ற ஜும்ஆ உரையில் மக்களுக்கு அழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் சேவூர் பள்ளியில் முத்தவல்லி அனுமதியோடு மாநாடு நோட்டீஸ் 200 பள்ளியில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.