Monday 17 April 2017

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - அவினாசி கிளை


மாற்று மத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பாக 13-04-17 அன்று சகோ. ராஜா அவர்கள், Carpenterதொழில் பார் பவர், அவருக்கு ஒரு இறைவன் தான் உலகிற்கு. என்ற கொள்கையை எடுத்துரைத்து. குர்ஆனை அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.