Monday 17 April 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன்நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் சலீம் அவர்கள் அல்லாஹ் வின் உதவி (தொழுகையை கொன்டும் பொறுமையை கொன்டு மட்டுமே பெறமுடியும்) என்பதை பற்றி விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)