Monday 17 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 13-04-2017 அன்று இந்திரா நகர்  கிராமத்தில்  பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து  முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு நோட்டீஸ் விநியோகம்  மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது மொத்தம்.87நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,உணர்வு 50 வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்