Monday 17 April 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தேதி:14.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு: அவர்கள் அறியாத நிலையில் நாம் பிடிப்போம்