Monday 17 April 2017

குர்ஆன் வகுப்பு - குமரன் காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக 13-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் 10 வது அத்தியாயம் 30.31.32. வது வசனங்களுக்கு விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.