Monday 17 April 2017

பிறமத தாவா -யாசின்பாபு நகர் கிளை


மாற்று மதத்தினர் தாவா :தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பத்து 10 நபர்களை சந்தித்து இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்று தாவா செய்து 10   உணர்வு பேப்பர்  வினியோகம் செய்யப்பட்டது

நாள்.14:4:2017