Thursday, 16 March 2017

முஹமதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை

 TNTJ திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக மாலை.7:00 மணிக்கு முஹமதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு பணிகளை பணிகளை வீரியப்படுத்துற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தாவா குழு - மங்கலம் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்ட,மங்கலம் கிளை சார்பாக 12/03/17_ அன்று மஃரிபுக்கு பிறகு பெண்கள் தாவா குழு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்ஸல் மாவட்ட  மாநாட்டுப்பணிகளை வீரியப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு செயல்வீரர்கள் கூட்டம், - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தாராபுரம் கிளை செயல்வீர்ர்கள் கூட்டம் 12/03/17 மக்ரிப் தொழுகைக்கு பின் தாராபுரம் மர்கஸில் மாவட்ட துணை செயளாலர் அப்துல் ரஷீத் தலைமையில் நடைபெற்றது.அதில் மாவட்ட துணைசெயலாளர முஹம்மது உசேன் அவர்கள் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்,முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு  பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், பணிகளை வீரியபடுத்துவது சம்மந்தமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை சார்பாக 12/03/17_ அன்று. மாலை 4:30 மணிக்கு. செயல்வீர்ரர் செயல்வீராங்கனைக் கூட்டம் நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக்  அழைப்புகள் வீரியப்படுத்துவோம் என்றும் கோவை ரஹிம். முஹமது ரஸுலுல்லாஹ் மாநாட்டை வீரியப்படுத்துவோம் என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள்


தனிநபர் தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 12-03-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர் ஒட்டப்பட்டது  குப்பை தோட்டியில் ஏன் ஒட்டினீர்கள் என்று சுன்னத் ஜமாஅத்தை சார்ந்த நபர் கேள்வி கேட்டார் இஸ்லாம் குறித்த செய்தியும் போஸ்டர் குறித்த தகவழும் அவருக்கு தாவா செய்யப்பட்டது.

காங்கயம் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக காங்கயம் கிளை நிர்வாக சந்திப்பு மாவட்ட துணை செயலாளர்- முஹம்மது ஹூசைன் அவர்கள் சந்தித்து கிளையில் தாவாபணிகளை வீரிய படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்.

உடுமலை கிளை முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்ட ம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடுமலை கிளை ஆலோசனை கூட்டம் 12/03/17 மஃரிப் தொழுகைக்கு பின் உடுமலை மர்கஸில் மாவட்ட துணை தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு  பணிகளை வீரியமாக செயல்படுத்தவும், பணிகளை செயல்படுத்த பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு போஸ்டர் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 12-03-2017 அன்று பல்லடம் பகுதியைச் சார்ந்த அறிவொளி நகர் பகுதிகளில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாடு போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு செயல்வீரர்கள் கூட்டம்- பெரியகடைவீதி கிளை

 திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 12-03-2017 அன்று மாலை 5:30 மணிக்கு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு சம்பந்தமான செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட து செயலாலர்  (கிளை பொருப்பாளர்)யாசர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்


ஆலோசனை கூட்டம் - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 12/03/17இன்று காலை 11.30மணி அளவில் நடைபெற்றது.இதில  வருகின்ற 19/03/17அன்று நடைபெற இருக்கும் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு நோட்டீஸ்  வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 12-03-2017 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோ -முஹம்மது சலீம் அவர்கள்  உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 12-03-2017 அன்று மாலை 4:30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி -சௌதா அவர்கள் " நபிகளாரின் பண்புகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர்ஸுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு போஸ்டர் - கோம்பைதோட்டம்,

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11/03/2017 அன்று இரவு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சந்தபேட்டை வரை முஹம்மதுர்ஸுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டிற்காக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது........... அல்ஹம்துலில்லாஹ்..........


முஹம்மது ரஸுலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டு பணிகளுக்காக வீடு வீடாக சென்று வசூல் -கோம்பைதோட்டம்

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 12/03/2017 அன்று காலை 10:30மணிக்கு கோம்பைத்தோட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று முஹம்மது ரஸுலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டு பணிகளுக்காக வசூல் செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்.........

V.K.P கிளை மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக V.K.P கிளை  மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று  மஃரிபிற்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம்R.P.நகர் கிளை மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக   மங்கலம்R.P.நகர் கிளை  மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று அஸருக்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் கிளை பெண்கள் மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக   மங்கலம் கிளை  பெண்கள்  மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று அஸருக்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் கிளை ஆண்கள் மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக   மங்கலம் கிளை ஆண்கள்  மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று அஸருக்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக   மங்கலம் கிளை ரம்யா கார்டன்  மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று அஸருக்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

மக்தப் மதரஸா கண்கானிப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக  கோல்டன் டவர் கிளை மக்தப் மதரஸா கண்கானிப்பு 11-03-17 அன்று அஸருக்குப் பின்,மாவட்ட தலைவர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. இதில் மதரஸாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான்- காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 11- 3- 17. அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில்** அல்லாஹ்வின்  தூதரை நேசிப்பபோம்**  எனும் தலைப்பில் சகோதரி-சுலைஹா அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

சிறப்பு செயல்வீர்ர்கள் கூட்டம் : MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 12-03-17 அன்று எப்ரல் 16 "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாட்டின் அவசியம் குறித்தும்,நாம் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் செயல்வீர்ர்கள் கூட்டம் நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்..

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள் -மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 11/03/17 அன்று இரவு 11:00 முதல்  1:00 வரை அல்லாஹ்வின் உதவியால் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள் 200_ ஒட்டப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்



பெண்கள் தாவா குழு : MS நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 11-03-17 அன்று ஞாயிறு (12-03-17) நடைபெறவுள்ள பெண்கள் தர்பியாவிறகு வீடு வீடாக சென்று 30 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அழைப்பு தரப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்..

செரங்காடு கிளை ஆலோசனை கூட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செரங்காடு கிளை ஆலோசனை கூட்டம்

12/03/17 அன்று காலை 08:50 மணிக்கு செரங்காடு கிளை மர்கஸில் மாவட்ட செயலாளர். ஜாஹிர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

தாவா பணிகள் மற்றும் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு  பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்