திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 10-02-16 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "பிற மதத்தவரை பின்பற்றுவோர்" என்ற தலைப்பில் சகோ: அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-02-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " யாக்கூப் நபியின் நம்பிக்கை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 11-02-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள் " மனோ இச்சைக்கு ஏற்ப மார்க்கத்தை வளைப்போர் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 11-02-16 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "காலையும் மாலையும் இறைவனிடத்தில் பாதுகாப்பு தேட வேண்டும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 10 -02-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் இறைவனின் சூழ்ச்சியில் யாரும் தப்பிக்க முடியாது என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 10-02-16 அன்று ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "சீரழிக்கும் பிப்'14"எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 10-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மறுமை நாளுக்கு முன் நிகழும் அடையாளங்களில் (ஈஸா நபியின் வருகை) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 10-02-16 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள் "பாவ மன்னிப்பு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 10-02-16 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள் "யூசுப் நபியின் வரலாறு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-02-16 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு (அதன் தொடர்ச்சி)" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 09-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் தஜ்ஜாலுக்கு வழங்கப்படும் அற்புதங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 08-02-16 அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "பெற்றோர்களே உஷார் வருகிறது பிப்'14"என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,GK கார்டன் கிளையின் சார்பாக 06-02-16 சுரேஸ் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து,அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்,மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 09-02-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "- சட்டங்களை மதித்தல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 09-02-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 08-02-16 (திங்கள்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் சீராசாஹீப் தெரு பகுதியில் நடைபெற்றது. இதில் சகோ:உமர் அவர்கள் "ஷிர்க்கை ஒழிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 08-02-2016 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள் "இறைவனின் வல்லமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 07-02-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 07-02-16 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் நாவை பேனுவோம் என்ற தலைப்பில் சகோ.ஷாகித் ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக 07-02-16 அன்று பிறமத பள்ளி மாணவர்களுடன் இஸ்லாம் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது,இதில் இஸ்லாம் குறித்து மாணவர்கள் கேட்ட சந்தேக கேள்விகளுக்கு சகோ.ஷாகித் ஒலி அவர்கள் பதிலளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 06-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் "தி இந்து நாளிதழின் ஈனத்தனம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 08-02-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள் "இறைவனின் பேராற்றல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 07-02-2016 திங்கள் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி அவர்கள் "நேர்வழி" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 08-02-2016 திங்கள் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள் "யூசுப் நபி (அலை)" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளை யின் சார்பாக 08-02-2016 திங்கள் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "ஓதி பார்க்கலாமா?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....